Subscribe Alerts Via Feedburner

Tuesday, August 20, 2013

தங்கோச்சி!

ஒருதாய் வயத்துலதான் பொறக்கலியே
     இருந்தும் ஒரு நாள் கூட பிரியலியே
எங்கோ பிறந்து எங்கோ வளந்து
     ஒன்றாய் சேர்ந்தது எதுக்குனு விளங்கலியோ?

தாலிக்கு மூணு முடிச்சுனு சொன்னவந்தான்,
           ராக்கிக்கு முடிச்செத்தன? - சொல்லலியே!
சகோதரப் பாசம் அளவில்லாம இருக்கனுமுன்னு
           சொல்லாமத்தான் சூசகமாச் சொன்னானோ?
-----------------------------------------------------------------------------------------------------
மனப்பூர்வமான ரக்ஷா பந்தனம்  வாழ்த்துக்கள் என் அருமை உடன் பிறவா சகோதரிக்கு! :-)

No comments:

Post a Comment