Subscribe Alerts Via Feedburner

Friday, July 26, 2013

வார்த்தை வரக் காத்திருக்கும் கவிஞன்?

பால்மழைக்கு காத்திருக்கும் பூமி இல்லையா - ஒரு 
பண்டிகைக்கு காத்திருக்கும் சாமி இல்லையா?

வார்த்தை வரக் காத்திருக்கும் கவிஞன் இல்லையா -நான் 
காத்திருந்தால் காதல் இன்னும் நீளும் இல்லையா?

- 'மே மாதம்' திரைப்படத்தின் "மின்னலே நீ வந்ததேனடி" பாடல் வரிகள்.

என்னையும் 'வார்த்தை வரக்காத்திருக்கும் கவிஞன்' என தவறாக எண்ணிவிட வேண்டாம். நான் வெறும் 'Call Letter வரக் காத்திருக்கும் இளைஞன்' தான்.

No comments:

Post a Comment